top of page
1500x900_727124-6564643.webp

வடமாநில தொழிலாளர்கள்

இருக்கும் சிக்கல்கள்

  1. தனியார் நிறுவனத்திலும், தினக்கூலி வேலைகளிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம்

  2. தமிழ் நாட்டில் பல முக்கிய பகுதிகளில்(கோவை, சென்னை,சேலம், மதுரை) நமது பொருளாதாரத்தை வட இந்திய முதலாளிகள் தான் தீர்மாணிக்கிறார்கள்

  3. கட்டுப்பாடுயின்றி வட இந்தியர்கள் தமிழகத்துக்கு படையோடு பணிக்கு வருகின்றன

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல்(27-ஜன-23)

  2. சென்னை சங்கம் உணவகத்தில் சாப்பிட வந்த தமிழ் இளைஞர்களை வடமாநிலத்தவர்கள் கரண்டிகளை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கினர்(02-மே-24)

  3. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது(28-சூன்-24)

  4. ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறையில் இருந்து நாட்டு கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் (26-செப்-24)

  5. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து அதில் கொள்ளையர் ஒருவர் சுட்டுக் கொள்ளை செய்யப்பட்டதில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணம் கார் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் ஐந்து மட மாநிலத்தவர்கள் கைது (27-செப்-24)

  6. ஈரோடு அருகே பத்து ரூபாய் நோட்டை கொடுத்து 40 லட்சம் ஹவாலா பணத்தை பெற்று பேருந்து திரும்பி கொண்டு இருந்த வட மாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் (16-அக்-24)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page